108 ஐயப்பன் சரணங்கள்

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம்...
read more

பொய்யின்றி மெய்யோடு

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்.- சபரியில் ஐயனை நீ காணலாம். (பொய்யின்றி மெய்யோடு) ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான்...
read more

ஹரிவராசனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணகீர்த்தனம் சக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம்...
read more

கோகுலத்து பசுக்களெல்லாம்

கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு நாலுபடி பால் கறக்குது ராமாரே கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு c நாலுபடி பால் கறக்குது ராமாரே அந்த மோகனின் பெயரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய்...
read more

லிங்காஷ்டகம்

ஓம் நமச்சிவாயா ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம் பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம் தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எரித்த கருனா லிங்கம் ராவண...
read more

அசுத்தமான காலை வெட்டச் சொல்லல்

மன்னரும், தெனாலிராமனும் வழக்கமாக மாலை நேரங்களில் வெளியில் உலாச் செல்வார்கள். அன்றும் இருவரும் அப்படியே உலாவச் சென்றனர். அப்போது இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தெனாலிராமன் அவனை அறியாமலேயே மலத்தை...
read more

பிராமண வேடத்தில் பிஜப்பூர் ஒற்றன்

பிஜப்பூர் சுல்தானும், கிருஷ்ணதேவராயரும் ஜென்ம விரோதிகள். கிருஷ்ணதேவராயரை பிஜப்பூர் சுல்தான் கொள்ள விரும்பினான். அதனால் ஒரு சமஸ்கிருதப் பண்டிதனை பிராமணர் போல் வேஷம் போடா வைத்து கிருஷ்ணதேவராயரிடம் பழகி பின் அவரைத் தீர்த்துக்...
read more

வீர தீரச் செயல்

ஒரு நாள் மாலை நேரம் அரண்மனைத் தோட்டத்தில் அரசரும், பெரிய தனவந்தர்களும், மற்றும் படைத் தளபதிகளும் கூடினர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீரதீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெனாலிராமனும்...
read more

தெனாலிராமனும் குருடர்களும்

ருக்கும் எனத் தெரியும். அது மரத்தைப் போலிருக்கும்” என்று உரத்த குரலில் உரைத்தான். ஐந்தாவது குருடன் தனது கைகளை உயர்த்தினான். அப்போது யானையின் காதுகள் அவனது கைக்கித்தட்டுப்பட்டது. அவன் கூறினான் குருடர்கள் கூட ஒரு யானையின்...
read more

மன்னருக்கு அளித்த விசித்திரப் பரிசு

விஜயனகரமே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. காரணம் அன்று மன்னருக்குப் பிறந்த நாளாம். அரண்மனையில் மன்னரின் பிறந்த நாள் விழா மிக அமர்களமாகக் கொண்டாடப்பட்டது. விருந்தும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. பக்கத்து நாட்டு அரசர்களும்,...
read more
Page 1 of 1612345»...Last »
Copy Protected by Chetan's WP-CopyProtect. Copy Protected by Chetan's WP-CopyProtect.