முகப்பரு குணமாக

முடிகள் அகல – வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலி மஞ்சள், ஆகியவற்றை அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும். பரு – சுத்தமான புனுகை தடவி வர மறையும். மருவு கரப்பான் பிளவை தீர – எழுத்தாணி பூண்டு வேறை பாலில் அரைத்து காலை, மாலை குடிக்கலாம்....
read more

இரத்தப் பெருக்கு நிற்க

இரத்தம் நிற்க – காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்மீது கட்ட இரத்தம் நிற்கும். இரத்தப் பெருக்கு நிற்க – அருகம்புல், அரிவாள் மூக்கு பச்சனை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்தப் பெருக்கு...
read more

மூட்டுவலி குணமாக

மூட்டுவலி, சதை வீக்கம், நரம்பு பிசகு – நொச்சி சாறை பூச குணம் பெறலாம். மூட்டுவலி தீர – நொச்சி இலைச்சாறு, மிளகு தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம். மூட்டுவலி, இடுப்பு வீக்கம் தீர – நொச்சி இலை, உத்தாமணி இலை இரண்டையும் வதக்கி ஒத்தடம்...
read more

ஞாபக சக்தி பெருக, புத்தி கூர்மையாக

புத்திக் கூர்மை – தன்வயம் ஆக்கிக் கொள்வதால் அதிகமாகும். புத்திக் கூர்மை உண்டாக – கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம். நினைவாற்றல் பெருக – வல்லாரை மூலிகை சாப்பிட்டு வரலாம். அறிவு தெளிவு உண்டாக – தூதுவளை இலையை நெய்யில்...
read more

கல்லடைப்பு நீங்க

சதையடைப்பு நீங்க – நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து இளநீரில் சாப்பிட்டு வரவும். கல்லடைப்பு நீங்க – மாவிலங்க பட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும். சதையடைப்பு நீங்க – முதிர்ந்த மருதாணி வேர்பட்டை கஷாயம்...
read more

மூளை பலம் பெற, மூளை காய்ச்சல், மூளை கோளாறு சரியாக

ஹிஸ்டிரியா நோய் – முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும். பைத்தியம் தீர – கருவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும்....
read more

சர்க்கரை நோய் குணமாக

சர்க்கரை கட்டுப்பட – பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலை பொடி சாப்பிட்டாலும் கட்டுப்படும். சர்க்கரை வியாதிக்காரர்கள் – மஞ்சளையும், அம்லா பவுடரையும் பாலுடன் பருகி வர மிகுந்த பலன் கிடைக்கும். சர்க்கரை வியாதி...
read more

ஜீரண சக்தி பெருக, அஜீரணம் சரியாக

அஜீரணம் சரியாக – துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு கரி உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வரலாம். ஜீரண சக்தி பெருக – வல்லாரை பொடி, சோம்பு பொடி அரை கரண்டி சேர்த்து சாப்பிட்டுவர ஜீரணம் இலகுவாக ஆகும். அஜீரணம் ஏற்படாது.
read more

தலைமுடி நன்கு வளர, கறுப்பாக வளர

முடி உதிர்வது நிற்க – நீல ஆவாரை கியாழத்தை தலை முடியில் தேய்க்கலாம். முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர – சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும். முடி நன்றாக வளர – காரட், எலுமிச்சம்...
read more

நரை முடி சரியாக

இளவயது நரை மாற – கரிசாலை இலை, பூக்காத கொட்டை இலை இரண்டையும் சம அளவு பொடி செய்து தேனில் அரைகரண்டி சாப்பிட்டு வரவும். இளம் நரை மறைய – நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிட்டு வரலாம். இளநரை தீர, உடல் பலம் பெற...
read more
Page 1 of 1112345»...Last »
Copy Protected by Chetan's WP-CopyProtect. Copy Protected by Chetan's WP-CopyProtect.