வல்லாரை இலைபொடி - வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும்.
சளித்தேக்கம் நீங்க – வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும்.
யானைக்கால் வியாதி...
வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல்...
காதுவலி குணமாக - மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
காது அடைப்பு, கட்டி - தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
காதில் ஈ புகுந்தால் வெளியேற...
தாது பலப்பட – 10 கிராம் வில்வ வேர்பட்டையை, 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
தாது இழப்பு தீர – சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.
தாது விருத்தியாக – முருங்கை இலை பொரியல் நெய்யுடன்...
அம்மை நோய்க்கு – சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை காய்ச்சல் – அகத்தி மரப்பட்டை, வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம்.
அம்மை நோய் வராமல் தடுக்க - 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி...
வயிற்று வலி, பித்தவெடிப்பு – மருதம் இலையை அரைத்து 1 கிராம் காலையில் சாப்ப்பிட்டு வர தீரும்.
இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு - மாந்தளிர் மாதுளை இலையை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும்.
வயிற்று கோளாறு - புதினா துவையல் நல்லது.
வயிற்றுப்புண்...
வயிற்றுக் கடுப்பு குணமாக - காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு – மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து...
மிகு வியர்வை குணமாக - காக்கிரட்டான் இலைச்சாறு, இஞ்சி சாறு இரண்டையும் கலந்து குடிக்கலாம்.
துர்நீர் கழிய – நீர்முள்ளிவிதை, நெருஞ்சில், வெள்ளரிவிதை இவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க துர்நீர் கழியும்.
வாதநீர்...
உடல் மெலிவு பெற – பப்பாளிகாயைச் சமைத்து உண்ணலாம்.
ஊனைச்சதையை குறைக்க – அடிக்கடி சோம்புநீர் பருகலாம்.
உடல் எடை குறைய – அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம்.
தேவையற்ற கொழுப்பு குறைய – பூண்டு, வெங்காயம்...
வெண்குஷ்டம் தீர – சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
வெண்குஷ்டம், சோகை தீர – ஈஸ்வர மூலி வேரை தேனில் கலந்து அரைத்து 1 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
குஷ்டம் தீர – நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும்.
குஷ்டம்...