வல்லாரை இலை

வல்லாரை இலைபொடி - வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும். சளித்தேக்கம் நீங்க – வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும். யானைக்கால் வியாதி...
read more

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்

வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து. சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு மறையும். சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும். மலச்சிக்கல்...
read more

காதுவலி குணமாக

காதுவலி குணமாக - மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம். காது அடைப்பு, கட்டி - தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும். காதில் ஈ புகுந்தால் வெளியேற...
read more

தாது பலம் பெற

தாது பலப்பட – 10 கிராம் வில்வ வேர்பட்டையை, 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம். தாது இழப்பு தீர – சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும். தாது விருத்தியாக – முருங்கை இலை பொரியல் நெய்யுடன்...
read more

அம்மை தழும்பு மறைய

அம்மை நோய்க்கு – சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும். அம்மை காய்ச்சல் – அகத்தி மரப்பட்டை, வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம். அம்மை நோய் வராமல் தடுக்க - 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி...
read more

வயிற்றுப் புண் குணமாக

வயிற்று வலி, பித்தவெடிப்பு – மருதம் இலையை அரைத்து 1 கிராம் காலையில் சாப்ப்பிட்டு வர தீரும். இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு - மாந்தளிர் மாதுளை இலையை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும். வயிற்று கோளாறு - புதினா துவையல் நல்லது. வயிற்றுப்புண்...
read more

வயிற்றுக் கடுப்பு குணமாக

வயிற்றுக் கடுப்பு குணமாக - காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும். வயிற்றுக்கடுப்பு – மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும். வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து...
read more

கெட்ட நீர் வெளியேற

மிகு வியர்வை குணமாக - காக்கிரட்டான் இலைச்சாறு, இஞ்சி சாறு இரண்டையும் கலந்து குடிக்கலாம். துர்நீர் கழிய – நீர்முள்ளிவிதை, நெருஞ்சில், வெள்ளரிவிதை இவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க துர்நீர் கழியும். வாதநீர்...
read more

உடல் பருமனை குறைக்க, எடை குறைய

உடல் மெலிவு பெற – பப்பாளிகாயைச் சமைத்து உண்ணலாம். ஊனைச்சதையை குறைக்க – அடிக்கடி சோம்புநீர் பருகலாம். உடல் எடை குறைய – அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம். தேவையற்ற கொழுப்பு குறைய – பூண்டு, வெங்காயம்...
read more

குஷ்டம், குஷ்டரோகம் குணமாக

வெண்குஷ்டம் தீர – சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும். வெண்குஷ்டம், சோகை தீர – ஈஸ்வர மூலி வேரை தேனில் கலந்து அரைத்து 1 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம். குஷ்டம் தீர – நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும். குஷ்டம்...
read more
Page 1 of 512345»
Copy Protected by Chetan's WP-CopyProtect. Copy Protected by Chetan's WP-CopyProtect.