Currently Browsing: ஆன்மீகம்

மகிஷாசுர மர்த்தினி

அயி கிரிநந்தினி நந்திதமேதினி விச்வவினோதினி நந்தநுதே கிரிவரவிந்த்யசிரோ (அ) தி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே! பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸூரமர்த்தினி ரம்யகபர்த்தினி சைலஸூதே!!...
read more

விநாயகனே வினை தீர்ப்பவனே

விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே...
read more

திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* கார்மேனிச் செங்கண்...
read more

108 ஐயப்பன் சரணங்கள்

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம்...
read more

பொய்யின்றி மெய்யோடு

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்.- சபரியில் ஐயனை நீ காணலாம். (பொய்யின்றி மெய்யோடு) ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான்...
read more

ஹரிவராசனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணகீர்த்தனம் சக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம்...
read more

கோகுலத்து பசுக்களெல்லாம்

கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு நாலுபடி பால் கறக்குது ராமாரே கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு c நாலுபடி பால் கறக்குது ராமாரே அந்த மோகனின் பெயரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய்...
read more

லிங்காஷ்டகம்

ஓம் நமச்சிவாயா ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம் பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம் தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எரித்த கருனா லிங்கம் ராவண...
read more

மருதமலை மாமணியே முருகய்யா

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை அ அ அ அ அ அ ஆ அ அ அ அ அ அ ஆ அ அ ஆ மருத மலை மருத மலை முருகா மருதமலை...
read more

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை...
read more
Page 1 of 512345»
Copy Protected by Chetan's WP-CopyProtect.