Currently Browsing: பெருமாள் பாடல்கள்

திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* கார்மேனிச் செங்கண்...
read more

கோகுலத்து பசுக்களெல்லாம்

கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு நாலுபடி பால் கறக்குது ராமாரே கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு c நாலுபடி பால் கறக்குது ராமாரே அந்த மோகனின் பெயரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய்...
read more

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.