Currently Browsing: திருகோயில்கள்

கேது – கேது ஸ்தலம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாகநாதன் கோயில் ( ஸ்ரீ கேது ஸ்தலம்) , கீழப்பெரும்பள்ளம். அமைவிடம் : மயிலாடுதுறை அல்லது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் பேருந்துநிலையத்தில் இருந்து 2கி.மீ.,தொலைவில்...
read more

இராகு – இராகு ஸ்தலம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் (இராகு ஸ்தலம்) , கும்பகோண்ம் வட்டம், தஞ்சை மாவட்டம். அமைவிடம் : கும்பகோண‌ம் ‍ காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது.கும்பகோணத்திலிருந்து 6கி.மீ.,தொலைவில் உள்ளது. தலப்பெயர்கள் : சண்பகவனம்,...
read more

சனி – சனி ஸ்தலம்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில், திருநள்ளார் ( சனிஸ்தலம்  ) அமைவிடம் : காரைக்காலில் இருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் : ஸ்ரீ தர்ப்பாரண் யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி) இறைவி : ஸ்ரீ பிராணாம்பிகை,...
read more

மார்க்கண்டேயருக்கு தீர்க்க ஆயுள் வழங்கிய திருக்கோயில்

சிதம்பரத்திலிருந்து சீர்காழி வழியாக காரைக்கால் செல்லும் பஸ் மார்க்கத்தில் திருக்கடவூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கடவூருக்குச் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. மிருகண்டு மருத்துவதி தம்பதிகளுக்கு...
read more

குழந்தை பாக்கியத்தை அளிக்கும் திருக்கோயில்

தஞ்சாவூரிலிருந்து திட்டை, மெலட்டூர் என்னும் ஊர்கள் வழியாக  திருக்கருகாவூர்  செல்ல பஸ் வசதிகள் உள்ளன. தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில்  திருக்கருகாவூர்  உள்ளது.   திருக்கருகாவூரில் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்...
read more

தினமும் கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்படும் சிறப்பு பெற்ற திருக்கோயில்

ராமநாதபுரத்திலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்குச் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு அதிக சிறப்புகள் உள்ளன. இக்கோயிலுக்கு கிழக்குப் பக்கத்தில்...
read more

சுக்கிரன் – சுக்கிரன் ஸ்தலம்

அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில் கஞ்சனூர் (சுக்கிரன் ஸ்தலம்) அமைவிடம் : கும்பகோணத்தில் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையில்  இருந்து திபுமங்கலக்குடி, சுரியனார்கோயில் வழியாகவும், குத்தாலத்தில் கதிராமகவும்  வழியாகவும்...
read more

வாரிசு இல்லாமல் இறந்த தன பக்தனுக்கு ஆண்டுத் திதியை கொடுக்கும் பெருமாள் உள்ள திருக்கோயில்

கும்பகோணம் நகரத்தின் மையத்தில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் உள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பெருமாள் – சாரங்கபாணி பெருமாள்,  தாயார் -  கோமளவல்லித் தாயார். மற்ற சிறப்புகள் *...
read more

குரு – குரு ஸ்தலம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி (திரு இரும்பூளை) (குரு பரிகாரஸ்தலம்) அமைவிடம் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் வழித்தடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. தலப்பெயர்கள்...
read more

24 நிமிடங்களுக்கு ஒரு முறை சிவலிங்கம் மீது ஒரு சொட்டு நீர் விழும் அதிசயம் நடைபெறும் திருக்கோயில்

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் திட்டை என்ற கிராமம் உள்ளது. திட்டை என்பதை தென்குடி என்றும் கூறலாம். திட்டையில் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. திட்டை என்ற...
read more
Page 1 of 3123»
Copy Protected by Chetan's WP-CopyProtect.