Currently Browsing: பொருமாள் கோயில்கள்

வாரிசு இல்லாமல் இறந்த தன பக்தனுக்கு ஆண்டுத் திதியை கொடுக்கும் பெருமாள் உள்ள திருக்கோயில்

கும்பகோணம் நகரத்தின் மையத்தில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் உள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பெருமாள் – சாரங்கபாணி பெருமாள்,  தாயார் -  கோமளவல்லித் தாயார். மற்ற சிறப்புகள் *...
read more

16 கைகளுடன் காட்சியளிக்கும் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் உள்ள திருக்கோயில்

பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலிருந்து தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் வழியாக மடுகரை என்ற ஊருக்குச் செல்லும் பஸ் மார்கத்தில் அபிஷேகப்பாக்கத்திளிரிந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிங்கிரிகோயில் என்ற ஊர் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து ...
read more

ஒப்பலியப்பன் திருக்கோவில்

செல்லும் வழி இத்திருத்தலம் கும்பகோணம் நகருக்கு தெற்கில் 7 கி மீ  தூரத்தில் காரைக்கால் – திருநள்ளாறு  செல்லும் சாலையிலிருந்து 1/௨ கி மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி  இத்தலத்திற்கு  நகரப்...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.