கும்பகோணம் நகரத்தின் மையத்தில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் உள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
பெருமாள் – சாரங்கபாணி பெருமாள், தாயார் - கோமளவல்லித் தாயார்.
மற்ற சிறப்புகள்
*...
பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலிருந்து தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் வழியாக மடுகரை என்ற ஊருக்குச் செல்லும் பஸ் மார்கத்தில் அபிஷேகப்பாக்கத்திளிரிந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிங்கிரிகோயில் என்ற ஊர் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து ...
செல்லும் வழி
இத்திருத்தலம் கும்பகோணம் நகருக்கு தெற்கில் 7 கி மீ தூரத்தில் காரைக்கால் – திருநள்ளாறு செல்லும் சாலையிலிருந்து 1/௨ கி மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி இத்தலத்திற்கு நகரப்...