சிதம்பரத்திலிருந்து சீர்காழி வழியாக காரைக்கால் செல்லும் பஸ் மார்க்கத்தில் திருக்கடவூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கடவூருக்குச் செல்ல பஸ் வசதிகள் உள்ளன.
மிருகண்டு
மருத்துவதி தம்பதிகளுக்கு...
தஞ்சாவூரிலிருந்து திட்டை, மெலட்டூர் என்னும் ஊர்கள் வழியாக திருக்கருகாவூர் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கருகாவூர் உள்ளது. திருக்கருகாவூரில் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்...
ராமநாதபுரத்திலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்குச் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு அதிக சிறப்புகள் உள்ளன. இக்கோயிலுக்கு கிழக்குப் பக்கத்தில்...
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் திட்டை என்ற கிராமம் உள்ளது. திட்டை என்பதை தென்குடி என்றும் கூறலாம். திட்டையில் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. திட்டை என்ற...
நாகப்பட்டினத்திற்குத் தெற்கே 45 கி.மீ. தூரத்தில் உள்ள வேதாரண்யம் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. வேதங்களால் வழிபடப்பட்டதால் இத்தலத்திற்கு வேதாரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது. வேதாரண்யத்திற்கு திருமறைக்காடு என்ற பெயரும் உள்ளது. வேதாரண்யத்தில்...
நாகப்பட்டிநேம் ஒரு கடற்கரை நகரம் ஆகும். நாகபட்டினம் பஸ் நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இறைவன் : காயாரோகணேஸ்வரர்.
இறைவி : நீலாயதாட்சி.
இக்கோயிலின் மற்ற சிறப்புகள்
*...
கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் திருவாரூர் உள்ளது. திருவாரூரில் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் உள்ளது. கும்பகொனத்திளிரிந்து திருவாரூர் செல்லும் பஸ்கள் இக்கோயில் வழியாகச் செல்லுகின்றன.
மூலவர் – வன்மீகநாதர்,...
சென்னையிலிருந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக ரயில் மூலம் விருத்தாசலம் செல்லலாம். சென்னை எழும்பூரிலிருந்து 213 கி.மீ. தூரத்தில் உள்ள விருத்தாசலம் செல்ல ரயில் வசதி உள்ளது. விருத்தம் + அசலம் = விருத்தாசலம். விருத்தம் என்றால்...
சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம்...
திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத...