ஒரு ஊரை ஒட்டிய பகுதியில் கழுதையும், நரியும் சிநேகமாய் இருந்தன. கழுதை அங்குள்ள வயலில் திருட்டுத்தனமாக மேயும். நரி வரப்பை ஒட்டிய சிருவலைகளிலுள்ள நண்டுகளைப் பிடித்துத் தின்னும். ஒரு நாளிரவு, அன்று பௌர்ணமி முழுநிலவு ஒளிமயமாக...
ஒரு பிரியா குளம், அக்குளத்தில் அறிவாயிரவன், நூரறிவன் எனும் மீன்களும் ஓரறிவன் எனும் தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் அக்குளக்கரையைப் பக்கம் வந்த ஒரு செம்படவன் “இக்குளத்தில் எக்கச்சக்கமாக மீன்கள் அதிகமாகவும் பெரியவைகலாகவும்...
துளசிபுரம் எனும் ஊரில் ஒரே குருகுலத்தில் படித்த நான்குபேர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் மூவர் மந்திரவித்தை தெரிந்தவர்கள். ஒருவன் மட்டும் ஏனோ அது கைவரப்பெறாதவனாயிருந்தான். ஆனால் உலகியலரிவில் மற்ற மூவரைவிட தேர்ந்திருந்தான்....
அமராவதி நகரத்தில் நான்கு பிராமண நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு...
உச்சயினிபுரத்தில் தேவனாம் வேதியன் என்று ஒருவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சந்தர்ப்பவசமாக ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். அதற்குப்பின் ஓரிரு...
பைடனபுரி எனும் ஊரில் மனிபத்திரன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நன்னெறியில் ஒழுகும் நல்ல பண்பாளனாக இருந்தான். ஆனால் வறுமையில் திணறினான். எத்தனை நாள்தான் இப்படிப் பட்டினியால் துன்பப்படுவது? துன்பப்பட முடியும்? ஒருநாள்...
ஒரு மரத்தில் இரண்டு தூக்கனாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கனத்த பெருமழை பெய்தது, கடுங்குளிரும் இருந்தது. அம்மரத்திற்கு வந்த ஒரு குரங்கு குளிரில் மிகவும் நடுங்கியது. குளிரில் நடுங்கும் குரங்கைப்...
நர்மதா ஆற்றங்கரையிலிருந்த ஒரு ஊரில் ஒரு ஏழை வண்ணான் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிடம் ஒரு கழுதை இருந்தது. அது போதிய தீனி கிடைக்காமையால் நாளுக்குநாள் இளைத்துக் கொண்டிருந்தது. வண்ணானுக்கு வருத்தம். என்ன செய்வதென்றே புரியாமல்...
ஒரு காட்டில் ஒரு சிங்கத் தம்பதிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு இரண்டு குட்டிகள். ஆண்சிங்கம் இறைத்தேடிக் கொண்டுவரும், பெண்சிங்கம் குட்டிகளை அங்குமிங்கும் அலையவிடாமல் பேணிக் காக்கும். ஒருநாள் ஆண் சிங்கத்துக்கு இறை அகப்படவில்லை....
ஒரு ஊரில் ஒரு குயவன் இருந்தான். ஒருநாள் அவன் மேலே அடுக்கி வைத்திருந்த பானைகளை எடுக்கும்போது தவறி அவன் தலைமேல் விழுந்து மண்டையில் இரத்தம் சொட்டுமலவுக்குக் காயமாகிவிட்டது. அது மட்டுமல்ல, அக்காயம் காண்பவர் கண்ணை உருத்துமளவுக்குப்...