Currently Browsing: அசம்பிரேட்சிய காரித்துவம்

பாடி அடிபட்ட கழுதையின் கதை

ஒரு ஊரை ஒட்டிய பகுதியில் கழுதையும், நரியும் சிநேகமாய் இருந்தன. கழுதை அங்குள்ள வயலில் திருட்டுத்தனமாக மேயும். நரி வரப்பை ஒட்டிய சிருவலைகளிலுள்ள நண்டுகளைப் பிடித்துத் தின்னும். ஒரு நாளிரவு, அன்று பௌர்ணமி முழுநிலவு ஒளிமயமாக...
read more

ஓரறிவன் எனும் தவளையின் கதை

ஒரு பிரியா குளம், அக்குளத்தில் அறிவாயிரவன், நூரறிவன் எனும் மீன்களும் ஓரறிவன் எனும் தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் அக்குளக்கரையைப் பக்கம் வந்த ஒரு செம்படவன் “இக்குளத்தில் எக்கச்சக்கமாக மீன்கள் அதிகமாகவும் பெரியவைகலாகவும்...
read more

மந்திரத்தால் மரணமடைந்த கதை

துளசிபுரம் எனும் ஊரில் ஒரே குருகுலத்தில் படித்த நான்குபேர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் மூவர் மந்திரவித்தை தெரிந்தவர்கள். ஒருவன் மட்டும் ஏனோ அது கைவரப்பெறாதவனாயிருந்தான். ஆனால் உலகியலரிவில் மற்ற மூவரைவிட தேர்ந்திருந்தான்....
read more

நான்கு பிராமணர்கள் கதை

அமராவதி நகரத்தில் நான்கு பிராமண நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு...
read more

பாம்பைக் கொன்ற கீரி இறந்த கதை

உச்சயினிபுரத்தில் தேவனாம் வேதியன் என்று ஒருவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சந்தர்ப்பவசமாக ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். அதற்குப்பின் ஓரிரு...
read more

துறவியைத் தடியால் அடித்த கதை

பைடனபுரி எனும் ஊரில் மனிபத்திரன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நன்னெறியில் ஒழுகும் நல்ல பண்பாளனாக இருந்தான். ஆனால் வறுமையில் திணறினான். எத்தனை நாள்தான் இப்படிப் பட்டினியால் துன்பப்படுவது? துன்பப்பட முடியும்? ஒருநாள்...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.