ஒரு காட்டின் அருகில் ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். தினமும் வேட்டையாடுவதே அவன் தொழில். ஏனோ சிலநாட்களாய் அவனுக்கு வேட்டை கிடைக்கவில்லை. அதனால் முழுவயிறு அரைவயிறாகி, அரைவயிறும் கால்வையிறாகிவிட்டது. பசி அவனைப் பலமைல் தூரம் காட்டினுள்...
சூடாகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்தான். தினமும் பிச்சை எடுத்து வருவான், உண்பான் மிச்சப்படுத்துவதை ஒரு கொப்பரையில் உரிமீது வைத்து விடுவான். பசிக்கும்போது சாப்பிடலாம் அல்லவா!. ஆனால் அவன் உறங்கும் நேரம்பார்த்து அந்த உறிக்குத்...
ஒரு நரி, அதற்கு ஒரே பசி. அங்கும் இங்கும் என்று அலைந்தும் கூட அதற்கு ஆகாரம் அகப்படவில்லை. அதற்காக சும்மா இருக்க முடியுமா? அப்படி இருந்தால்தான் வயிறு விடுமா?, எனவே மேலும் இரையைத் தேடியவாறு சென்றது. திடீரென்று ஒரு பேரொலி அது திடுக்கிடும்படிக்...
திரிகூடம் எனும் மலையின் சரிவிலிருந்து ஒரு பெரிய மரத்தின் பொந்திலே ஒரு கிழக் கழுகு வாசம் செய்து கொண்டிருந்தது. அதன் பெயர் சரற்கவன். அதற்கு நகமும், கண்பார்வையும் இல்லை. எனவே அதுவாகச் சென்று இரையைத் தேட முடியாது. மற்ற பட்சிகள்...
மகத தேசத்தில் சண்பகவனம் என்கிற காட்டுப்பகுதியில் ஒரு மானும் ஒரு காகமும் நட்பாய் இருந்தன. மான் தன்னிச்சையாய் புல் முதலானவைகளைத் தின்று நன்கு கொழுத்திருந்தது. அப்படி மான் கொழுத்திருப்பது ஒரு நரியின் கண்ணை உறுத்தியது. “இவன்...
ஒரு கிழப்புலி, பலவீனத்தால் ஆகாரத்துக்கு வேட்டையாட முடியவில்லை. ஏரிக்கரையில் தர்ப்பைப் புல்லைக் கையில் வைத்துக்கொண்டு எவனாவது வருகிறானா, என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தது. அந்த நேரம்பார்த்து ஒரு பிராமணன் அந்த வழியாக வந்தான்....