ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து ” என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிட்…அவர்ங்களை எல்லாம் அவங்க காலத்துல மக்கள் ‘பண்டிட்ஜி’ ன்னு கூப்பிடுவாங்க. இப்ப என் கிட்ட...
ஒரு நாள், மன்னர் அக்பர் ஒரு ஐயத்தை எழுப்பினார்.
”உலகத்தில் குருடர்கள் தொகை எவ்வளவு?”
இந்த வினாவுக்குச் சபைலிருந்தவர்களுள்பெரும் பகுதியினர், உலத்தில் குருடர்களின் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். ஆனால்,...
ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் கனவன் மனைவி உறவை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
“அதிக கனவர்கள் மனைவிக்கு பயந்தவர்களாகவே உள்ளனர்” என்றார் பீர்பால்.
அக்பர் “அதை ஒத்துகொள்ள முடியாது” என்றார்.
“மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி!...
வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் வந்த உழவன், வியாபாரியின் மனைவியை பார்த்து மயங்கியவாறே வியாபாரியிடம் “நான் வேண்டுமானால் உன் மனைவியை வண்டியில் ஏற்றி வருகிறேன்.”...
ஒரு நாள் அக்பர் சபையில் அனைவரையும் பார்த்து “நேற்றிரவு எனது படுக்கை அறைக்கு ஒரு திருடன் வந்து எனது மார்பில் உதைத்தான், கன்னத்தில் அறைந்தான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்” என்று வினவினார்.
உடனே அனைவரும் அவன் கால்களை...
அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார்....
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.
அக்பர் பீர்பாலை...
சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், “இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு...
சக்கரவர்த்தி அக்பரின் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.
அக்பரும் பீர்பாலும் அருகருகே அமர்ந்து விருந்துண்டனர். விருந்தில் விதவிதமான பண்டங்கள் பரிமாறபட்டன. இருவரும்...