Currently Browsing: மரியாதை ராமன் கதைகள்

கடுக்கன் திருடன்

ஓர் ஊரில் அந்தணர் வசித்து வந்தார். அவர் அதிக ஐதீகமானவர். அவருக்கு வயது ஆகிவிட்ட படியால் புண்ணிய திருத்தலங்களுக்குச் செல்ல எண்ணினார். தனது மக்களிடமும், உறவினர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அந்தணர் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்....
read more

ஒரு வியாபாரியின் தில்லு முல்லு

ஓர் ஊரில் ஊரு நவதானிய வியாபாரி வாழ்ந்து வந்தார். நெல் போன்ற தானியங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதே அவரது தொழில். ஒரு நாள் பக்கத்து ஊரில் ஒரு விவசாயி நெல் வாங்குவதற்காக வியாபாரியிடம் வந்தார். விவசாயி வியாபாரியை...
read more

இரண்டு ஆயர்குல மாதர்கள்

ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் வேணி. யசோதையிடம் நிறையப் பசுக்கள் இருந்தன. வேணியிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும்...
read more

விவசாயியும், செட்டியாரும்

ஓர் ஊரில் செட்டியார் வாழ்ந்து வந்தார். அவர் வட்டித் தொழில் நடத்தி வந்தார். அதே ஊரில் ஒரு விவசாயியும் இருந்தான். விவசாயி செட்டியாரிடம் சென்று நூறு ருபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பத்திரமும் எழுதிக்கொடுத்தான். சில மாதங்கள்...
read more

யானைக்கும், பானைக்கும் சரி

ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். மகனும் வயதை எட்டியதால், அவனுக்குத் திருமணம் செய்ய விரும்பினார். திருமண நாளன்று ஊர்வலம் செல்ல யானை தேவைப்பட்டது. அவ்வூரில் வாழ்ந்து வந்த மற்றோரோ பணக்காரரிடம்...
read more

நகை வியாபாரியும், அந்தணனும்

ஓர் ஊரில் ஒரு பெரும் பணக்கார நகை வியாபாரி இருந்தார். அவருக்கு ஓர் அந்தணர் நண்பராக இருந்தார். நகை வியாபாரிக்கு வயோதிகம் ஆகி விட்டதால் தனது சொத்துக்களை விற்று யாத்திரை செல்ல தீர்மானித்தார். அதன்படி எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டார்....
read more

இரும்பு வியாபாரியும் கருமானும்

ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். இரும்பு வியாபாரத்தை நேர்மையான முறையில் நடத்தி வந்தான். அதனால் அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஒரு நாள் அவனது நெருங்கிய உறவினருக்கு உடல் நலமில்லைஎன்று தகவல் வந்தது. கடையில் அவனுக்கு நிறைய வேலைகள்...
read more

நான்கு திருடர்களும் ஒரு கிழவியும்

ஓர் ஊரில் நான்கு திருடர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நால்வரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்களது உருவம் பார்ப்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தது. திருடர்கள் நால்வரும் இரவானதும் பக்கத்து ஊர்களுக்குச் சென்று திருடுவதே...
read more

நான்கு வியாபாரிகளும் ஒரு பூனையும்

ஓர் ஊரில் நான்கு வியாபாரிகள் இருந்தனர். அவர்கள் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அதில் கிடைக்கும் இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் வைத்திருக்கும் கிடங்கில் எலித்தொல்லை அதிகமாகி...
read more

பேராசை பெரு நஷ்டம்

ஓர் ஊரில் ஒரு தந்தையும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். தந்தைக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. அதனால் அவருக்கு அடிக்கடி நோய் வந்து கொண்டிருந்தது. ஆகையால் மரணம் அவருக்கு மிக நெருங்கிக் கொண்டிருந்தது. இதை உணர்ந்தார் தந்தை. உடனே தான்...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.