மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு எண்ணம் எரோஅட்டது. எப்போது பார்த்தாலும் தனது புத்திக் கூர்மையால் அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறானே இந்த தெனாலிராமன். இவனை எப்படியும் மட்டம் தட்ட வேண்டும் என்று எண்ணினார். அதன்படியே செயல்படத்...
ஒரு நாள் அரசவையில் “நாய்வாலை” நேராக்க முடியுமா? என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நை வாழை நேராக்க முடியாது என்றும் சிலரும் நாய் வாழை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க...
மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு...
வெளியூரிலிருந்து தன மனைவியின் உடன் பிறந்த சகோதரன் தெனாலிராமன் வீட்டிற்கு வந்திருந்தான். அவனை கணவன் மனைவி இருவரும் நன்கு உபசரித்தனர். தினமும் அவனுக்குத் தின்னப் பல வகை பழங்கள் அரண்மனையிலிருந்து கொண்டு வந்து தருவான் தெனாலிராமன்....
துங்கபத்திரா ஆற்றின் மீது மன்னர் கிருஷ்ணதேவராயர் பாலங்கட்ட விரும்பினார். அதன்படியே ஏகப்பட்ட பணம் செலவழித்து ஆற்றின் மீது பாலங்கட்டினார். அந்தப் பாலமும் மிகவும் உறுதியாகத்தான் இருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அப்போது ஏற்பட்ட...
பண்டிதன் போல் வேடமணிந்த ஒருவன் மூலம் தன்னைக் கொள்ள சூழ்ச்சி செய்த பிஜப்பூர் சுல்தான்மேல் அளவிலடங்காக் கோபங்கொண்டார் மன்னர் கிருஷ்ணதேவராயர். ஆகையால் பிஜப்பூர் மேல் படையெடுக்கத் திட்டமிட்டார். இச்செய்தி பிஜப்பூர் சுல்தானுக்கு...
மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆற்றங்கரைப் பக்கத்தில் புதிதாக ஒரு மாளிகை கட்டியிருந்தார். அதற்கு சிறந்த ஓவியன் ஒருவனைக் கொண்டு மிக அழகான சித்திரங்கள் வரையச் செய்திருந்தார். சித்திரங்கள் வரையப் பெற்று முடிந்ததும் தன் மந்திரிகளுக்கும்...
மன்னரும், தெனாலிராமனும் வழக்கமாக மாலை நேரங்களில் வெளியில் உலாச் செல்வார்கள். அன்றும் இருவரும் அப்படியே உலாவச் சென்றனர். அப்போது இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தெனாலிராமன் அவனை அறியாமலேயே மலத்தை...
பிஜப்பூர் சுல்தானும், கிருஷ்ணதேவராயரும் ஜென்ம விரோதிகள். கிருஷ்ணதேவராயரை பிஜப்பூர் சுல்தான் கொள்ள விரும்பினான். அதனால் ஒரு சமஸ்கிருதப் பண்டிதனை பிராமணர் போல் வேஷம் போடா வைத்து கிருஷ்ணதேவராயரிடம் பழகி பின் அவரைத் தீர்த்துக்...
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனைத் தோட்டத்தில் அரசரும், பெரிய தனவந்தர்களும், மற்றும் படைத் தளபதிகளும் கூடினர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீரதீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெனாலிராமனும்...