வயிற்றுப் புண் குணமாக

வயிற்று வலி, பித்தவெடிப்பு – மருதம் இலையை அரைத்து 1 கிராம் காலையில் சாப்ப்பிட்டு வர தீரும். இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு - மாந்தளிர் மாதுளை இலையை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும். வயிற்று கோளாறு - புதினா துவையல் நல்லது. வயிற்றுப்புண்...
read more

வயிற்றுக் கடுப்பு குணமாக

வயிற்றுக் கடுப்பு குணமாக - காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும். வயிற்றுக்கடுப்பு – மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும். வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து...
read more

கெட்ட நீர் வெளியேற

மிகு வியர்வை குணமாக - காக்கிரட்டான் இலைச்சாறு, இஞ்சி சாறு இரண்டையும் கலந்து குடிக்கலாம். துர்நீர் கழிய – நீர்முள்ளிவிதை, நெருஞ்சில், வெள்ளரிவிதை இவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க துர்நீர் கழியும். வாதநீர்...
read more

உடல் பருமனை குறைக்க, எடை குறைய

உடல் மெலிவு பெற – பப்பாளிகாயைச் சமைத்து உண்ணலாம். ஊனைச்சதையை குறைக்க – அடிக்கடி சோம்புநீர் பருகலாம். உடல் எடை குறைய – அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம். தேவையற்ற கொழுப்பு குறைய – பூண்டு, வெங்காயம்...
read more

குஷ்டம், குஷ்டரோகம் குணமாக

வெண்குஷ்டம் தீர – சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும். வெண்குஷ்டம், சோகை தீர – ஈஸ்வர மூலி வேரை தேனில் கலந்து அரைத்து 1 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம். குஷ்டம் தீர – நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும். குஷ்டம்...
read more

எலும்பு வலு பெறுவதற்கு

எலும்பு வலுப்பெற – கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிட வேண்டும். எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர - வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும். நரம்பு கோளாறு நீங்க...
read more

வாய்ப்புண் குணமாக

வாய்ப்புண் குணமாக - தேங்காய் பாலுடன், தேன் கலந்து குடிக்கலாம். நாக்கில் புண் ஆற – அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து குடிநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிடவும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க – மணத்தக்காளி கீரையை...
read more

உடல் சதை பிடிக்க

உடலின் எடை அதிகரிக்க - தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் எடை கூடும். உடல் பருமனாக – பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வரலாம். மெலிந்த உடல் பெருக்கமடைய – கடலை, நேந்திரம்,...
read more

தொழுநோய், தொற்றுநோய் குணமாக

தொற்றுநோய் வராமல் தடுக்க – செவ்வாழைப் பழத்தை தேனில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தொழுநோய் – 50 வருஷ வேப்பம்பட்டை, பூவரசம்பட்டை இரண்டையும் பொடி செய்து 2 சர்க்கரை சேர்த்து...
read more

மேகநோய், மேகபுண் குணமாக

மேகபுண் குணமாக – ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து, பழம், விழுது சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம். இரத்தம் கெடுதலால் ஏற்படும் மேகநோய் தீர – பீச்சங்கு இலைச்சாறு 10 மி.லி குடித்து வரலாம். மதுமேகம் தீர – கோவைக்காய் தினமும்...
read more
Page 2 of 32«12345»...Last »
Copy Protected by Chetan's WP-CopyProtect.