மார்பகம் வளர்ச்சி – எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை, மாலை குடித்துவரலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை – கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் இவைகளை சாப்பிடக்கூடாது.
பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால்...
உடல் சக்தி பெற – இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் ஒரு மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெரும்.
உடலுக்கு பலம் கூட – ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடலாம்.
உடல் பலம பெற – கொன்றை வேர் கட்டை கஷாயம் செய்து குடித்து வரலாம்.
உடல் பலவீனம்...
சோகை தீர – ஈஸ்வர மூலி வேரை பொடி செய்து தேனில் கலந்து கொடுக்கலாம்.
பாண்டு, சோகை தீர – மஞ்சள் கரிசாலை, மிளகு 2 சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரவும்.
சோகை தீர- சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிடலாம்.
இரத்த சோகை தீர – கரிசாலை இலை,...
உடல் அரிப்பு குணமாக – வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
குத்தல், குடைச்சல் நீங்க – தைவேளை சமூலம் இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
உடல்வலி தீர – வாதநாராயணன்...
நோய் எதிர்ப்பு சக்தி – அருகம்புல் சாரை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
எந்த நோயும் அணுகாமல் இருக்க – அருகம்புல் சாறு 10 மி.லி. அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
உடல் நலன் – தினசரி 2 பேரீச்சம்பழம்...
அடிதள்ளுதல் குணமாக – கரிசலாங்கண்ணி இலை, பழம் புளி சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு 10 நாட்கள் சாப்பிடலாம்.
அலர்ஜி குணமாக – வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அலர்ஜி குணமாகும்....
எச்சில் தழும்பு குணமாக – வெள்ளைப்பூண்டை நசுக்கி தொடர்ந்து தேய்க்கலாம்.
எச்சில் தழும்பு – எட்டிப்பருப்பை அரைத்து தடவலாம்.
எச்சில் புண் குணமாக – வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வரலாம்.
மண்டை கரப்பான் சொறி தீர – பப்பாளி பாலை படிகாரத்துடன் தடவவும்.
பேன் ஒழிய – கஞ்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷயாம் செய்து குடிக்கலாம். மேலும் மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
பேன், ஈர் ஒழிய – சீத்தாப்பழ விதைகளை...
பசி உண்டாக – பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம். மூலநோய் வராமல் தடுக்கலாம். இரத்த கழிசல் தீரும். மேலும் உடல் பலம் பெரும்.
பசி – பிரண்டைத்துவையல் பசியைத்தூண்டும்.
பசியின்மை – விளாமர கொழுந்து அரைத்து...
விஷக்கடி, சொறி தீர – ஆடு தின்னாபாளை இலைபொடி வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பாம்பு நஞ்சு – ஆடு தின்னாப்பாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
பாம்பு கடி, தேள் கடி – ஈஸ்வரமூலி இலையை கசக்கி கடிவாயில் தேய்க்கலாம்.
பாம்பு கடித்தவர்களுக்கு...