வழுக்கை தலையில் முடி வளர

புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க – மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும். புழுவெட்டு நீங்கி முடி வளர – ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம். முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க – பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து...
read more

தோல் வழவழப்பு பெறுவதற்கு

முகம் பளபளக்க – அவரி இலையை உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வரலாம். முகம் வழுவழுப்பாக இருக்க – கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் தடவி வரவும். உடல்...
read more

சுகமான தூக்கம் பெற

சுகமான, எளிதாக தூக்கம் வர – கசகசா, கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும். இரவில் தூக்கம் சீக்கிரம் வர – தர்ப்பை புல், தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும். தீயகனவுகள் ஏதும் வராது. உறக்கம் – சிந்தனையை சுருக்கி, செயல்களை...
read more

கை, கால், விரல் வலி குணமாக

கை, கால் அசதி சரியாக – சீந்தில் கொடி இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். உடல் அசதி, கை கால் வலி நீங்க – முருங்கை சாறு ரசம் சாப்பிடலாம். கை, கால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீர – மிளகாய் பூண்டு இலை கஷாயம் 3 வேளை குடித்து வரலாம்....
read more

கால் ஆணி, யானைக்கால் வியாதி குணமாக

யானைக்கால் வியாதி – வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம். கண்ணாடி குத்திய காயம் – கண்ணாடி குத்தி எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டும் காலில் இருந்தால் ஓமத்தை வெள்ளத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக...
read more

ஜன்னி, வலிப்பு, காக்கா வலிப்பு குணமாக

காக்காய் வலிப்பு குணமாக – வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும். வலிப்பு நோய் குணமாக – சடாமஞ்சிலையை கொதிநீரில் ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து வடிகட்டி காலை மட்டும் பருகி வரலாம்....
read more

உடம்பு நமச்சல் மற்றும் அரிப்பு நீங்க

உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க – வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். உடல் நமச்சல் அகல – ஆராம்பூ, பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்து வரலாம். தோல் தடிப்பு – தும்பை...
read more

தலைபாரம் குணமாக

தலைபாரம் – வேப்பம் பின்னாக்கைச் சுட்டு மூக்கில் உறிஞ்சலாம். தலைபாரம், நீரேற்றம் தீர – தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம். தலைபாரம் குணமாக – விரலி மஞ்சளில் விளக்கெண்ணை கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை...
read more

தொண்டை கரகரப்பு, நாக்குப்புண் குணமாக

தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் சரியாக – இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வரலாம். குரல் கமறல் தீர – மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம். நாக்குப்புண் குணமாக – கோடக இலையை கஷாயமாக்கி...
read more

வாய் நாற்றம் சரியாக

துர்நாற்றம் தீர – நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய், இம்மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வரலாம். வாய் துர்நாற்றத்தை போக்க – தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிட நாற்றம் நீங்கும். வாய் நாற்றம் தீர –...
read more
Page 4 of 32« First...«23456»...Last »
Copy Protected by Chetan's WP-CopyProtect.