புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க – மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
புழுவெட்டு நீங்கி முடி வளர – ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க – பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து...
முகம் பளபளக்க – அவரி இலையை உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வரலாம்.
முகம் வழுவழுப்பாக இருக்க – கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் தடவி வரவும்.
உடல்...
சுகமான, எளிதாக தூக்கம் வர – கசகசா, கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
இரவில் தூக்கம் சீக்கிரம் வர – தர்ப்பை புல், தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும். தீயகனவுகள் ஏதும் வராது.
உறக்கம் – சிந்தனையை சுருக்கி, செயல்களை...
கை, கால் அசதி சரியாக – சீந்தில் கொடி இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
உடல் அசதி, கை கால் வலி நீங்க – முருங்கை சாறு ரசம் சாப்பிடலாம்.
கை, கால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீர – மிளகாய் பூண்டு இலை கஷாயம் 3 வேளை குடித்து வரலாம்....
யானைக்கால் வியாதி – வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
கண்ணாடி குத்திய காயம் – கண்ணாடி குத்தி எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டும் காலில் இருந்தால் ஓமத்தை வெள்ளத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக...
காக்காய் வலிப்பு குணமாக – வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும்.
வலிப்பு நோய் குணமாக – சடாமஞ்சிலையை கொதிநீரில் ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து வடிகட்டி காலை மட்டும் பருகி வரலாம்....
உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க – வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம்.
உடல் நமச்சல் அகல – ஆராம்பூ, பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்து வரலாம்.
தோல் தடிப்பு – தும்பை...
தலைபாரம் – வேப்பம் பின்னாக்கைச் சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.
தலைபாரம், நீரேற்றம் தீர – தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.
தலைபாரம் குணமாக – விரலி மஞ்சளில் விளக்கெண்ணை கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை...
தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் சரியாக – இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வரலாம்.
குரல் கமறல் தீர – மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.
நாக்குப்புண் குணமாக – கோடக இலையை கஷாயமாக்கி...
துர்நாற்றம் தீர – நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய், இம்மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வரலாம்.
வாய் துர்நாற்றத்தை போக்க – தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிட நாற்றம் நீங்கும்.
வாய் நாற்றம் தீர –...